பாம்பாட்டி சித்தர் கருத்துகள்

பாம்பாட்டி சித்தர் கருத்துகள் 1. குருவே அனைத்திற்க்கும் மூல காரணம். மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றும் சத்குருவை (குருவுக்கெல்லாம் குருவாக அமைந்த இறைவன்) நோக்கி இருத்தல் வேண்டும் .கடவுள் யார் என விளக்கும் குருவை வணங்கி வாழ வேண்டும்.