ஞானத்தை அடையும் மார்க்கங்கள்

ஞானத்தை அடையும் மார்க்கங்கள் இறைவனை அடைவதற்கு நமது யோகிகள் பல விதமான முறைகளைக் கூறியுள்ளனர். ü தாசமார்க்கம் -( சரியை )- கடவுளிடம் ஆண்டவனும் அவன் அடியார்போல இருந்து பக்தி செய்வது. ü சற்புத்திர மார்க்கம் - ( கிரியை) - நண்பர் போல இருந்து இறைவனை நண்பனாக்கி எண்ணி பக்தி செய்வது. ü சக மார்க்கம் - ( யோகம் )- தகப்பனும் பிள்ளையும் போல இருந்து பக்தி செய்வது. ü சன் மார்க்கம் - ( ஞானம் )- நீ –நான் என்கிற பேதமின்றி தானே இறைவனாக பாவித்தல். இந்நால்வகை முறைகளால் அடையும் முக்திகள் சரியை- சாலோக –இருதய சிதாகாசமாகிய கடவுள் உலகத்தில் வாழ்தல். கிரியை- சாமீப- கடவுள் சமீபத்தில் வாழ்தல். யோகம்- சாரூப- கடவுள் உருப்பெற்று வாழ்தல். ஞானம்- சாயுச்சிய- கடவுளுடன் அத்துவிதமாக வாழ்தல். ஞானம் என்னும் வீட்டிற்க்கு சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று முதன்மையான படிகளும், சரியை முதல் ஞா...