Posts

Showing posts from January, 2013

திருவாசகம் - மாணிக்கவாசகர்

Image
திருவாசகத்தின் பெருமையை நான் சொல்லி தான் இவ்வுலகுக்கு தெரிய வேண்டுமா?

இடைக்காட்டார் சித்தம்- 2

Image
பாடல் எண் : 14 சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும் சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே கோபம் என்று சொல்லப்படும் நச்சு பாம்பை அடக்கி , உள்ளத்திலிருந்து விரட்டி   விட்டால் , சித்தி கிட்டும் .

திருக்குறள் - உலகப் பொதுமறை

Image
திருக்குறள்  (தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரையுடன்  உள்ள ஒரே தொகுப்பு). Thirukkural  (A volume that contains both Tamil and English meanings ) இணைப்பு:                     Click here to download - Thirukkural

இடைக்காடர் சித்தம் - 1

Image
ஆதி அந்தம் இல்லாத அனாதியை  தீதுறும் பவம் தீப்படு பஞ்சு - போல  மோதுறும் படி முப்பொறி ஒத்துறக்  காதலாகக் கருத்தில் கருதுவோம் . பொருள்  துவக்கமும் முடிவும் இல்லாத இறைவனை எண்ணம் -சொல் -செயலால் சேர்ந்து நினைக்கும் போது துன்பம் தரும் தீவினைகள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சுபோல் அழிந்துவிடும்.  மொத்த பாடல்கள் : 130 10 பகுதிகளாக பிரித்து இங்கே வழங்கப்பட்டுள்ளது . அதாவது 1 பகுதியானது 13 பாடல்களை உடையது . ஒவ்வொரு பாடலைத் தொடர்ந்து அதன் விளக்கவுரை தொகுக்கப்பட்டுள்ளது . பாடல்   எண்  : 1 எல்லா   உலகமும்   எல்லா   உயிர்களும் எல்லா   பொருள்களும்   எண்ணிய வல்லாளன்   ஆதி   பரம   சிவனது சொல்லால்   ஆகுமே   கோனாரே  !!! சர்வ வல்லமை பொருந்திய இறைவன்   இந்த   பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அண்டங்களையும் , கோள்களையும் அனைத்து உயிர்களையும் படைத்தான் என்பதை நீ உணர வேண்டும் , கோனாரே . பாடல் ...