திருமூலரின் ஒளிக்கதிர் ஆய்வு


சீவனின் அணு அளவை சொல்லிய திருமூலர் பாட்டு ஆகாயத்தில் பரவி இருக்கும் கதிர்களின் தன்மைகளையும் பின்னர் எடுத்துரைக்கிறது.
முதல் தரமான உண்மை ரேகை கதிர்கள்- 22
இரண்டாம் தர உண்மை ரேகை கதிர்கள் –33
மூன்றாம் தர உண்மை ரேகை கதிர்கள்-44
பிரபஞ்ச நாயகனான இறைவனிடம் இருந்து வெள்ளம் போல் பிரவாகிக்கும் ஒளிரேகை -1

மொத்தம் – நூறு (100) விதமான ஒளிரேகைகள்.

பிரபஞ்சத்தில் அழிவில்லாத படைப்பு என்னவென்றால் ஒளி மயமான ஈதர் அணுக்களால் இறைவனின் சக்திகள் நிரம்பி வழிந்தோடிக் கொண்டுள்ளது. அந்த ஒரு ஒளிரேகை தான் மேலே குறிப்பிட்ட 99-இல் 1 ஒளிரேகையும் சேர்த்து  100 ஆக முழுமையாக ஆகாயத்தில் இறைவன் ஒளிமயமான அணுக்களால் நிரப்பியிருக்கிறது தெரிகிறது என்கின்றனர் ஞானிகள்.

Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்