திருமூலரின் ஒளிக்கதிர் ஆய்வு
சீவனின்
அணு அளவை சொல்லிய திருமூலர் பாட்டு ஆகாயத்தில் பரவி இருக்கும் கதிர்களின்
தன்மைகளையும் பின்னர் எடுத்துரைக்கிறது.
முதல்
தரமான உண்மை ரேகை கதிர்கள்- 22
இரண்டாம்
தர உண்மை ரேகை கதிர்கள் –33
மூன்றாம்
தர உண்மை ரேகை கதிர்கள்-44
பிரபஞ்ச
நாயகனான இறைவனிடம் இருந்து வெள்ளம் போல் பிரவாகிக்கும் ஒளிரேகை -1
மொத்தம் –
நூறு (100) விதமான ஒளிரேகைகள்.
பிரபஞ்சத்தில்
அழிவில்லாத படைப்பு என்னவென்றால் ஒளி மயமான ஈதர் அணுக்களால் இறைவனின் சக்திகள்
நிரம்பி வழிந்தோடிக் கொண்டுள்ளது. அந்த ஒரு ஒளிரேகை தான் மேலே குறிப்பிட்ட 99-இல் 1 ஒளிரேகையும் சேர்த்து 100 ஆக முழுமையாக ஆகாயத்தில்
இறைவன் ஒளிமயமான அணுக்களால் நிரப்பியிருக்கிறது தெரிகிறது என்கின்றனர் ஞானிகள்.
Comments
Post a Comment