திருமூலரும் கார்பன் அணுவும்
“சோடச மார்க்கமுஞ்
சொல்லுஞ்சன் மார்க்கிகட்கு
ஆடிய வீராறி னந்தமு மீரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட
முங்கடத்
தேறிய ஞான ஞேயாந்தத்
திருக்கவே”
ஈறாரின் அந்தமும் என்பது 2* 6= 12
ஈரேழிற் கூடிய அந்தமும்
என்பது 2*7=14
அணுவைப்பற்றி ஆராய்ச்சிகள்
செய்த அணு விஞ்ஞானிகள் அணுக்கள் பற்றி விளக்கம் கூறும்போது சாதாரண கார்பன் அணுவின்
எடை 12 என்றும், நிலையான கார்பன் ஐசோடோபின் அனுஎடை 14 என்றும் , இவை ஒரு நாளும் சிதைந்து அழிந்து போவதில்லை என்றும், ஆராய்ச்சி
செய்து கண்டுபிடித்துள்ளார்கள்.
மேற்கூறிய திருமந்திரப்
பாட்டில் திருமூலரும் அணுவின் கணக்கைச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அணுவின்
சக்திகள் இந்த ஐசோடோபுகளில் என்றும் அழியாமல் இருப்பது போல, பஞ்சாட்சர
அட்சரங்களிலும் இத்தகைய அழியா மகா சக்திகள் இருப்பதைக் குறிப்பிடுகின்றார் என்றால்
அணுவைப் பற்றியும், அணு விஞ்ஞானத்தைப் பற்றியும் திருமூலருக்கு நன்கு தெரிந்து
இருக்க வேண்டும்.
Comments
Post a Comment